அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி

0

 

ஆன்மநேய அன்பர்களுக்கு  வணக்கம்.

     இப்பிரபஞ்சத்தில்  இறைஉண்மையையும், இறைபேராற்றலையும்   அறிந்து  மனிதஇனம்  முழுமை பெற  மண்ணுலகில் வந்துதித்தவர்  நம் அருட்பிரகாச  வள்ளலார்  எனும் இராமலிங்க அடிகளார் (05/10/1823 முதல்-எப்பொழுதும்).அந்நாள் உலக ஆன்மநேய திருநாளாக நமது  இராமலிங்கர்  பணி மன்றம் பாரிஸ்,  வருகின்ற புரட்டாசி  மாதம் 20 ஆம் தேதி  சனிக்கிழமை (06/10/2012 ) அன்று மதியம் 2 மணி முதல் உலக உயிர்கள் இன்புற்று  வாழும் பொருட்டு  சிறப்பு வழிபாட்டினை  ஏற்பாடு செய்துஇருக்கிறது.
 
இவ்வழிபாட்டில்  தாங்கள்  குடும்பத்துடன்  கலந்துகொண்டு  இறைஅருள்  பெறவும் உலகம் தழைக்க அருட்பேராற்றலை  உருவாக்க  தவநிலைக்கு  உங்களை  தயவுடன்  அழைக்கின்றோம்.
 .
குறிப்பு :அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

 குறிப்பு : உலகில் வாழும் அன்பர்கள்  இத்திருநாளில்  (05/10/2012)     சைவ நெறி நின்று  உலக உயிர்கள்  இன்புற்று வாழப்பிராத்தனை செய்ய  அன்புடன் வேண்டுகிறோம் .

                                                                                                                                 தங்களை அன்புடன் அழைக்கும்

சமரச  சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தினர் . பாரிஸ்

திரு அருட்பிரகாச வள்ளலார் 190-ஆம் பிறந்த நாள் வி�®-1

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *