செண்பக ஜெகதீசன்

கடவுளைக் காத்திட
மதமென்ற பேரில்
கத்தி எடுத்து,
அவர் படைத்த
மனிதனைத் தாக்கிடும்
மனிதனைப் பார்த்து
மனவேதனையில்
மனம்விட்டு அழுகிறார்
மார்க்கம் தெரியாமல் கடவுள்…!

   படத்துக்கு நன்றி

http://www.ebharat.in/gallery/ramchaura-mandir-rambhadra-hajipur/footage-marks-god-shree-ram

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அவர்தான்…

  1. கவிதை மிக அருமை 
    அதில் 
    மனதை சுடும் உண்மை 
    …தேமொழி 

  2. அன்புடன் தேமொழி  அவர்கள் தந்த
    பாராட்டு மற்றும் கருத்துரைக்கு நன்றி…!

                                    -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply to தேமொழி

Your email address will not be published. Required fields are marked *