வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8

25

தேமொழி

 

புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது
       பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே – அதைக்
       கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.       

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.

கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை
-பாரதியார்

 

 

 

<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7>>

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.