அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].
//எனக்கென்றும் மரண மில்லை
என்பதை நான் அறிவேன்// என்ற வரிகள் கண்ணதாசன் கூறிய ”நான் நிரந்தரமானவன் அழிவதில்லை” என்ற வரிகளோடு நன்றாய்ப் பொருந்துகின்றன. இதைத்தான் “great minds think alike” என்கிறார்களோ?
//நான் நானாக வாழ்கிறேன்
போதும் அது எனக்கு ! // என்ற வரிகளில் இருக்கும் நேர்மையும், துணிவும் பாராட்டப்பட வேண்டிய, அனைவராலும் பின்பற்றப்படவேண்டிய ஒன்றாகும். போலி முகமூடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு நாம் நாமாக வாழ்வோமே!
அருமையான மொழிபெயர்ப்பை நல்கிய திரு. ஜெயபாரதன் ஐயாவிற்குப் பாராட்டுக்கள் பல.
-மேகலா
வேடிக்கை மனிதரைப் போல் நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ? பாரதியின் கூரம்பு வரிகளும் அதைத்தான் கூறுகின்றன. பாராட்டுக்கு மிக்க நன்றி மேகலா.
//எனக்கென்றும் மரண மில்லை
என்பதை நான் அறிவேன்// என்ற வரிகள் கண்ணதாசன் கூறிய ”நான் நிரந்தரமானவன் அழிவதில்லை” என்ற வரிகளோடு நன்றாய்ப் பொருந்துகின்றன. இதைத்தான் “great minds think alike” என்கிறார்களோ?
//நான் நானாக வாழ்கிறேன்
போதும் அது எனக்கு ! // என்ற வரிகளில் இருக்கும் நேர்மையும், துணிவும் பாராட்டப்பட வேண்டிய, அனைவராலும் பின்பற்றப்படவேண்டிய ஒன்றாகும். போலி முகமூடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு நாம் நாமாக வாழ்வோமே!
அருமையான மொழிபெயர்ப்பை நல்கிய திரு. ஜெயபாரதன் ஐயாவிற்குப் பாராட்டுக்கள் பல.
-மேகலா
வேடிக்கை மனிதரைப் போல் நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ ? பாரதியின் கூரம்பு வரிகளும் அதைத்தான் கூறுகின்றன. பாராட்டுக்கு மிக்க நன்றி மேகலா.
சி. ஜெயபாரதன்