சத்தியமணி –
பிறப்பு – திருமயம், தமிழ் நாடு
படிப்பு – கணிதத்திலும் , கணிப்பொறிப் பயன்பாட்டிலும் முதுகலை
உழைப்பு – விஞ்ஞானி , இயக்குநர் ((தகவல் தொழில்நுட்பம்)
இருப்பு – தில்லி தலைநகரம்
துடிப்பு – தமிழ் வளர்த்தல், கவி புனைதல், கதைக் கட்டுரை வடித்தல்,மொழி பெயர்த்தல்,இறைப் பணி,இசைப் பணி, சமுதாயப் பணி,ஜோதிடம்,
சிறப்பு – அவ்வைத் தமிழ் சங்கம் / உதய கீத அமைப்புகளில் முக்கிய பங்கு
பங்களிப்பு – கவியரங்குகள், தமிழ் சபைகள் , பொதுநலத் தொண்டு சங்கங்கள், பக்தி பணி
களிப்பு – இணையத்தை வடிப்பித்தல்,பதிப்பித்தல், புதுப்பித்தல்,நட்பு உலகத்தை களிப்பித்தல் ,http://sathiyamani.blogspot.in/, http://www.youtube.com/watch?v=XmxkF8nHpDY
நன்றி திருமதி பார்வதி ராமசந்திரன் அவர்களே. பிரதமை(ஒன்று) திதியிலிருந்த தசமி திதி வரை கொண்டாடப் படும் நவராத்திரி பெண்களின் மகிழ்வுக்காக பெண்களின் மகிமைகளுக்காக பண்டை காலம் தொட்டு பாரதத்தின் கலாச்சாரத்தில் கொண்டாட பட்டு வரும் பண்டிகை. அக்காலப் பெண்டிருக்கு அதுதான் social party and interaction
எண்களால் அம்பிகையை வருணிக்கும் சொல்லோவியம் தந்திருக்கிறீர்கள். பாராட்ட வார்த்தைகளேயில்லை. பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றி திருமதி பார்வதி ராமசந்திரன் அவர்களே. பிரதமை(ஒன்று) திதியிலிருந்த தசமி திதி வரை கொண்டாடப் படும் நவராத்திரி பெண்களின் மகிழ்வுக்காக பெண்களின் மகிமைகளுக்காக பண்டை காலம் தொட்டு பாரதத்தின் கலாச்சாரத்தில் கொண்டாட பட்டு வரும் பண்டிகை. அக்காலப் பெண்டிருக்கு அதுதான் social party and interaction