அண்ணாகண்ணன்

 

 

 

 

மலை பெய்கிறது என்றாய்.
வெளியே எட்டிப் பார்த்தேன்.
மேலே கருமலையென நின்றிருந்தது மேகம்.
சிறு சிறு கற்களென
மலை பெய்துகொண்டிருந்தது.
அந்த அடியிலிருந்து தப்பிக்க,
ஓடி ஒளிகிறார்கள் மக்கள்.

=================================

படத்திற்கு நன்றி: http://wallpaperdreams.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மலை பெய்கிறது!

  1. ……..அப்படி
    பெய்த மலை
    பேய் மலை. நல்லதொரு குறுங்கவிதை

  2. இந்த மழை சட்டசபையிலும் பாராளுமன்றங்களிலும் மையம் (மையல்) கொண்டு பெய்யுமோ? அங்கு தானே குறைந்த அலுத்த மண்டலங்கள் உண்டு.
    தமிழுக்கு அழகே மழை மலையாவதும் அழுத்தம் அலுத்தல் ஆவதுதான் பல சமயம் தமிழே தமிலும் ஆகும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *