மலை பெய்கிறது என்றாய்.
வெளியே எட்டிப் பார்த்தேன்.
மேலே கருமலையென நின்றிருந்தது மேகம்.
சிறு சிறு கற்களென
மலை பெய்துகொண்டிருந்தது.
அந்த அடியிலிருந்து தப்பிக்க,
ஓடி ஒளிகிறார்கள் மக்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.
……..அப்படி
பெய்த மலை
பேய் மலை. நல்லதொரு குறுங்கவிதை
இந்த மழை சட்டசபையிலும் பாராளுமன்றங்களிலும் மையம் (மையல்) கொண்டு பெய்யுமோ? அங்கு தானே குறைந்த அலுத்த மண்டலங்கள் உண்டு.
தமிழுக்கு அழகே மழை மலையாவதும் அழுத்தம் அலுத்தல் ஆவதுதான் பல சமயம் தமிழே தமிலும் ஆகும்
……..அப்படி
பெய்த மலை
பேய் மலை. நல்லதொரு குறுங்கவிதை
இந்த மழை சட்டசபையிலும் பாராளுமன்றங்களிலும் மையம் (மையல்) கொண்டு பெய்யுமோ? அங்கு தானே குறைந்த அலுத்த மண்டலங்கள் உண்டு.
தமிழுக்கு அழகே மழை மலையாவதும் அழுத்தம் அலுத்தல் ஆவதுதான் பல சமயம் தமிழே தமிலும் ஆகும்