அப்படித்தான்…
மழைக்காகக் காத்திருந்தேன்,
மழை வரவில்லை..
அழகாய் வந்தது,
ஆகாயத்தில் வானவில்..
அப்படித்தானிருக்கும்
ஆண்டவன் வரவும்…!
படத்துக்கு நன்றி
http://rainbowwallonline.wordpress.com/
மழைக்காகக் காத்திருந்தேன்,
மழை வரவில்லை..
அழகாய் வந்தது,
ஆகாயத்தில் வானவில்..
அப்படித்தானிருக்கும்
ஆண்டவன் வரவும்…!
படத்துக்கு நன்றி
http://rainbowwallonline.wordpress.com/
குறுங்கவிதை சொன்னது கொஞ்சம். சொல்லாமல் சொல்லியது ஏராளம். அருமையான பகிர்வுக்கு நன்றி.
பார்வதி இராமச்சந்திரன் அவர்களின் ஆழ்ந்த ரசனைக்கும்
பாராட்டுக்கும் மிக்க நன்றி…!