யோகக்காரன்…
நினைத்தபடி நடந்தால்,
நீ யோகக்காரன்..
நடக்காவிட்டால்,
நீ பெரும் யோகக்காரன்..
காரணம்,
கடவுளின் விருப்பம் அது-
நடக்கும் இனி நல்லபடி…!
படத்துக்கு நன்றி
http://www.growyourselves.com/10-characteristics-of-a-happy-person.html
நினைத்தபடி நடந்தால்,
நீ யோகக்காரன்..
நடக்காவிட்டால்,
நீ பெரும் யோகக்காரன்..
காரணம்,
கடவுளின் விருப்பம் அது-
நடக்கும் இனி நல்லபடி…!
படத்துக்கு நன்றி
http://www.growyourselves.com/10-characteristics-of-a-happy-person.html
சிந்திக்கத் தூண்டும் அருமையான கவிதை. பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றி!
கருத்துரை வழங்கிய
திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு
மிக்க நன்றி…!