சீதாயணம் படக்கதை [4]
(இரண்டாம் காட்சி)

சி. ஜெயபாரதன், கனடா

 image

அன்புள்ள நண்பர்களே,

“சீதாயணம்” என்னும் எனது நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, பிள்ளைகளை இழந்து, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரையும் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாப நிகழ்ச்சி இது.

அன்புடன்,
ஜெயபாரதன், கனடா

+++++++++++++

[சென்ற வாரத் தொடர்ச்சி]

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

வடிவமைப்பு : வையவன்

ஓவியம் : ஓவித்தமிழ்

 image (3

image (1)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *