கிரேசி மோகன்

crazy
“என்னதவம் செய்த எசோதை” புகார்கேட்டு,
என்னஅவம் செய்தாய் எனக்கேட்க, -கண்ணனவன்,
பூமியைக் காக்கவே, பாகவதம் செய்கின்ற,
சாமியென்றால் நம்புவாளோ சொல்”….! கிரசி மோகன் ….

“வெக்கத்தை விட்டுறியில் வெண்ணெய் திருடியதை,
பக்கத்து வீட்டம்மா போட்டுடைக்க, -திக்கத்து,
கொள்ளை அடித்ததைக் கண்ணால் கொடுத்ததால்,
வெள்ளையாச்சோ பாப்பா விழி”….கிரேசி மோகன் ….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *