-செண்பக ஜெகதீசன்

 

saraswati

 

 

 

 

 

 

 

 

வெள்ளைத் தாமரை உன்வாசம்
     வீணை செய்திடும் உன்ஓசை,
பிள்ளைத் தமிழ்முதல் பெருங்கவிதைப்
     பனுவல் பலதிலும் நிறைந்திருப்பாய்,
அள்ளி அருளது தந்திடுவாய்
     ஆய கலையெலாம் நீதருவாய்,
பள்ளித் தலமெலாம் உறைபவளே
     பணிந்தோம் வாணித் தாயவளே…!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வணங்குவோம் வாணியை…

  1. மிக அழகான வரிகள்! இலையிலே முதலில் பாயசம் வைப்பார்கள். அதன் சுவையில் மயங்கிப்போய், அது மீண்டும் எப்போது விரிவாக வரும் என்று காத்திருப்போம். 

    காத்திருக்கிறேன்!

  2. இசையுடன் இயைந்த
    இன்தமிழ்க் கவிஞரின் வாழ்த்தை,
    இயலுடன் இசைதரும்
    வாணியின் வாழ்த்தெனக் கொள்கிறேன்..
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *