கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வசீகரன். இளம் வயதிலேயே கேமரா மீது ஆர்வம் கொண்டதன் விளைவு தனது கிராமத்தில் பார்க்கும் காட்சியையெல்லாம் படம் பிடித்து விடுகிறார். கடந்த ஆண்டு தண்ணீர் சேமிப்பு பற்றிய இவரின் குறும்படம் சேலத்தில் நடந்த SIGNIS   சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசை வென்றது. விஸ் காம் பயில பிரியப்படும் இவரின் காமிரா கிளிக்கிய கவிதைகள் இங்கே..

 



பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வசீகர பார்வைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *