கிரேசி மோகன்

crazy
வருடிய காலை வணங்குது, வெண்ணை
திருடிய தாமோ தரனை, -புருடனிவன்,
தானந்த பாற்கடலில் தூங்கும் திருமாலென்(று)
ஆனந்தம் கொண்டது ஆ ….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *