கிரேசி மோகன்
ஒருமடியில் அன்னை மறுமடியில் பிள்ளை,
இருமடியில் முன்பு இரணியன், -கரபடையோன்,(நகங்கள் ஆயுதம் நரசிம்மனுக்கு)
சத்ருவை சம்ஹரித்து சாந்தமு லேகாவாய்,
இத்தருணம் கண்டேன் இகம்”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.