கிரேசி மோகன்

crazy

ஒருமடியில் அன்னை மறுமடியில் பிள்ளை,
இருமடியில் முன்பு இரணியன், -கரபடையோன்,(நகங்கள் ஆயுதம் நரசிம்மனுக்கு)
சத்ருவை சம்ஹரித்து சாந்தமு லேகாவாய்,
இத்தருணம் கண்டேன் இகம்”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *