கொழும்பில் கிறீன் பாதை என ஆங்கிலேயர் தெருவொன்றுக்குப் பெயரிட்டனர். 1960க்குப்பின்னர் அந்தத் தெருவின் பெயர் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை. உலகம் போற்றும் தமிழ்ப் பெருமகனாரின் பெயர்.
Some years ago an important road in Colombo which the British had named Green Path was renamed Ananda Coomaraswamy Mawatha in honour of the great man.
ஈராண்டுகளுக்கு முன்னர், இராசபட்ச குடியரசுத் தலைவர் காலத்தில் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையை நெலும் பொக்குண மாவத்தை என்றாக்கினர்.About two years ago the previous Government changed the name to Nelum Pokuna Mawatha.
கடந்த 10.02.2015 அன்று இன்றைய அரசின் குடியரசுத் தலைவர் மற்றும் கொழும்பு மாநகர மேயர் முன்னிலையில் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை எனப் பெயரை மீட்டனர். On 10th Feb 2015 the President of Sri Lanka and the Mayor of Colombo will officially at a ceremony change the name back to Ananda Coomaraswamy Mawatha.
பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர்.
கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் பேராசிரியர் பணியாற்றியவர்.
23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.
கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.