பெற்றுக்கொள் வெற்றிக்கண் சுற்றிநிற்கும் சூதினை,
இற்றைக்குன் பாணம் எரிக்கட்டும், -நெற்றிக்கண்
EYEயிருக்கு, கையிருக்கு, அய்யனென் கீதையால்,
‘I’யழித்து நூறழிப்பாய் ஐந்து ….கிரேசி மோகன்….
இற்றைக்குன் -இன்றைக்கு உன்
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.