-கனவு திறவோன்

யாரோ விதை ஊன்றி
யாரோ நீர் பாய்ச்சி
யாரோ உரம் கொட்டிப்
போனார்கள்
என்றாலும்
காத்திருந்தோம்
முளை விடும்
விருட்சம் தரும் என்று
மலட்டு விதையென்று
அறியாமலே!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *