FullSizeRender

”எந்தவேலை செய்தாலும் தொந்தரவாய்த் தோணுதே,
இந்தநிலை ஏனெனக்கு நந்தலாலா: -அந்தநாளில்,
ஆளாள் குறைதீர்க்க ஆதரித்தோய், இன்றுமட்டும்
வாளா(து) இருப்பதேன் வா”….கிரேசி மோகன்….
”பெண்பால் புணர்ச்சியாய், வெண்பா வடிவத்தில்,
என்பால் எழுந்தருளும் எம்பிரானே, -உன்போல்,
பொழுதை கழிக்க, புவியிலில்லை தெய்வம்,
தொழுது கிடப்பதே தொண்டு”….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *