”தாயே யசோதா வாயேன் விரைவாக
தாயேன் திரளாய் தயிர்வெண்ணை, -மாயனவன்
மீராபாய் பாட்டில் முதலைக்கண் ணீர்வடிப்பு
தாராமல் போனால்BOY CHOR”….(ஆங்கில அஜீர்ணத்திற்கு)
தாராமல் போனால் திருட்டு”….கிரேசி மோகன்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.