-ச.துரை

என்னுள்
நூறு ஆசைகள்
உன்னுள்
ஐம்பது ஆசைகள்
நம் பிள்ளைக்கு
இருபது ஆசைகள்
அவன் பொம்மைக்குப்
பத்து ஆசைகள்
புலம்பித் தீர்க்கிறேன்
மௌன ஓசையில்!

இறுகப் பற்றிக்
கொண்டோமே
நாம் வறுமை எனும்
பசையை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *