48748693-171e-4acb-b350-a65dfea0fb5e

”கதாமகன் கண்ணன் கரமாழி ஏந்தி,
பிதாமகர் பீஷ்மரிடம் போன, -உதாரிந்த,
நாடகம், ’’பீஷ்மா நலமா’’ விசாரிக்கவே,
வீடுஅகம் தேடி விரைவு’’….கிரேசி மோகன்….

வழக்கமாக அகம் வீடு தேடும்….
இங்கு வீடு அகத்தைத் தேடுகிறது….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *