”வனவிஹாரி’’….
———————————–
‘’ஞான மதைஉண்ண நந்தன்சேய் பின்னாடி
கானகத்திற்(கு) ஓடும் கறவையின், -ஞானமது
கிட்டினால் நாடென்ன! , காடென்ன! , வாழஎலே
இட்டம்கொள் விஷ்ணு இலை’’….கிரேசி மோகன்….
கானகம் -வனம், காடு….
வாழ‘’எலே’’-எலே நெல்லை வட்டார விளிச்சொல்….
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.