”வனவிஹாரி’’….
———————————–

3697a6c7-ebcc-407c-bf65-cf081e2b86a4

‘’ஞான மதைஉண்ண நந்தன்சேய் பின்னாடி
கானகத்திற்(கு) ஓடும் கறவையின், -ஞானமது
கிட்டினால் நாடென்ன! , காடென்ன! , வாழஎலே
இட்டம்கொள் விஷ்ணு இலை’’….கிரேசி மோகன்….

கானகம் -வனம், காடு….
வாழ‘’எலே’’-எலே நெல்லை வட்டார விளிச்சொல்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *