HE is the PLAY
HE is the PLAYER
HE is the PLAYGROUND
HE PLAYS for HIMSELF….BAGAWAN SRI AUROBINDO….
”ஆட்டம் அவர்தான், அதைக்காணும் ஆடியன்ஸ்
கூட்டம் அவர்தான், களமுமவர், -நாட்டமோ
சண்டிக் குதிரையாய் சச்சிதா னந்தராட்டம்
ஒண்டிக்கே ஒண்டியாம் ஓய்’’….கிரேசி மோகன்
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.