ராஜா முத்தையா அரங்கில் சொற்பொழிவு – செய்திகள்

0

சென்னை : தரமணியில் உள்ள ராஜா முத்தையா அரங்கில் மாதந்தோறும் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.  இந்த மாத சிறப்பு சொற்பொழிவு 24 ஆகஸ்ட் 2011 அன்று நடைபெறுகின்றது.

24 ஆகஸ்ட் அன்று மாலை 5:00 மணிக்கு ‘அரிய ஆவணங்கள் : பதிப்பு – பதிப்பாசிரியன் – பதிப்பகம்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ உள்ளது.  சொற்பொழிவாற்றுபவர் முனைவர். ஏ. சதீஷ்.  இவர் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முது நிலை ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.

வாய்ப்புள்ள அனைவரும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

 

 

மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 2254 2551 / 2254 2552

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *