கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”தின்னுமிலை(தின்னும் வெற்றிலை) மாறி, திருப்பாவை கிள்ளையாய் (கிளியாய்)
கண்ணன் குழல்வழி கோதையிடம், -எண்ணமாய்
தூதாகப் போவதை தூரிகையில் தந்தனன்,
சாதுவான ஓவியன்கே சவ்’’….கிரேசி மோகன்….
இவ்விடம் ‘’சாது’’ என்பது ‘’சுகர் ஜடபரதர்’’ போன்ற பாகவத ‘’சாதுக்கள்’’…..
ஸாரி கிளியை கோகிலம் என்று தவறாக பயன்படுத்தி விட்டேன்….’’கிள்ளை’’ கிளி….