05cb5d4c-fbbf-4c0b-939b-920ef832dd48

கோகுலத்தில் இருந்தால் கீதையை
யோசிக்க விடாமல் எங்கே கன்று வந்து கால்
நக்குமோ என்று மன்னார் குடிசென்று
மரமேறினாலும் நீராஞ்சன கோமாதா
விடாமல் தொடர கண்ணன் பொருட்படுத்தாது
யோஜனை செய்கின்றார்….

”கோரோ ஜனைகோபால் கண்ணன் மரமேறி
தேரோ ஜனைக்கண் தெரிந்திட, -போராஞ்ச(போர் ஆஞ்சனேயர்)
னேயர் பறக்கஆவின், நக்கல்(பாதம் வருடல்) பொருட்டாது
ஆயர் குலத்தோன் அமர்வு’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *