’’கண்ணன் பிறந்தான் நம்ம கண்ணன் பிறந்தான்’’….!

0

crazy

கண்ணன் பிறந்தது வெண்ணை உண்ணவா….அல்ல!….கம்சனைக் கொல்லவா….அல்ல!….ராதையைக் காதலிக்கவா….அல்ல!…..பாரதம் செய்யவா….அல்ல!….கீதை உபதேசிக்கவா….அல்ல!….பின்….!தனக்கு முந்தி வந்த ராமரைப் போல் பெற்றோருக்காக…..70துகளில் ர.மோகனாய் இருந்த அடியேன் ரவிவர்மாவைப் பார்த்து வரைந்தது(இணைத்துள்ளேன்)….கிருஷ்ண, பலராமர்கள் முதல் காரியமாய் செய்தது ‘’வசுதேவர், தேவகியை’’ சிறையிலிருந்து விடுவித்தது….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *