”என் காலைக் கடன் கேசவ்வால்
வெண்பாவில் தொழும் (திரு)’’மாலைக் கடன்’’….!

kesav

தென்னிந்தியாவில் கண்ணன்….
வட இந்தியாவில் கன்னையன்….
எனக்கு கனன்யன்….!

”அனன்ய அனவரதன் ஆவிற்காய், ஆயர்
மனன்யன் மனிதா பிமான -குணன்யன்
தினம்என் கணினியில் தோன்றிடும், கேசவ்
கனன்யன்(கன்னையன்)என் காலைக் கடன்’’….!கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *