பா.ராஜசேகர்  

 

அன்று நான்

நள்ளிரவுவரை

வீடுதிரும்பாத நாளில்

வாசலுக்கும் வீட்டுக்கும்

அலைந்த கண்ணுக்குத்தெரியாத

தந்தையின் கால்தடங்களை

மகனின் வருகைக்கு

காத்திருக்கும்

இன்றைய பொழுதுகளில்

தேடித்தேடி பதியமிடுகிறது

என் கால்கள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *