பா.ராஜசேகர்  

மாடியிலிருந்து
கால்வாய்வரை
நீர்தேங்காமல் வழிவிட்டேன்.
மாநகராட்சி அதிகாரிகள்
கால்வாயிலிருந்து ஆறுவரை
சுத்தம் செய்தார்கள்.
பிறகு ஆற்றைதூர்வாரி
கடலுக்கு வழிவிட்டார்கள்.
இப்போது
மழைபெய்து கடல் வயிறு
நிரம்பிக்கொண்டிருக்கிறது.
இனிமேல்தான்
நான் கடல்நீரில்
பயிர்விதைத்து அறுவடைக்கு
முயற்சிக்கவேண்டும்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *