”மத்தாண்டு போலத்தான் புத்தாண்டும் வந்திருக்கு,
பத்தாண்ட(தஸாவதாரம்) கண்ணன் ,பரந்தாமர் -கொத்தாண்டு(மாலைக் கொத்து)
சூடிக் கொடுத்த சுடர்கொடி போலெமக்கு
பாடும் பரிசளிகோ பா(நந்தகோபன் செல்லமாய் ‘’கோபா’’)’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.