”மால்பிடித்தக் கண்ணனின் கால்பிடித்தக் கோதையின்
நூல்படித்து நோன்பினை நோற்றிடுவோம் : -பால்வடிக்கும்
ஆவினம் மேய்த்தன்று ஆயர் குலம்காத்த
வாவிதான் பாலாழி விஷ்ணு’’….கிரேசி மோகன்….!
’ஆண்டாள் -28’’….
———————————

kesav

‘’பறவைகளும் தூங்கும் பனிமார் கழியில்,
கறவைகள் பின்சென்று கானச் , -சிறையில்,
பிறவைகள்(otherthings) விட்டொழித்து, புல்லாங் குழலின்
சரணத்தில் பல்லவியாய் சேர்’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *