‘’HOLYயில்லா மந்திரமும் ஜாலியில்லா இல்லறமும்
வேலியில்லா தோட்டமும் வீணாமே: -ஹோலியில்(HOLIயில்)
ராதையில் லாக்கண்ணன் ராத்திரி கண்விழிப்பு,
சீதனக் கன்றுடன் சேர்ந்து’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.