’’கண்டேன் அனுமனை’’….!
——————————————————-
’’அண்ணல் நினைப்பினால் கண்ணில் பனித்திரை
விண்ணில் பறந்தோன் வெகுளியாய் -திண்ணையில்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராமென்று
தீராத் தவத்தில் திளைப்பு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.