-இன்னம்பூரான்

 

innam

 

नभसो भूषणं चन्द्र:

नारीणां भूषणं पति: |

पृथिव्या भूषणं राजा

विद्या सर्वस्य भूषणं ||

 

நப⁴ஸோ பூ⁴ஷணம்ʼ சந்த்³ர:

நாரீணாம்ʼ பூ⁴ஷணம்ʼ பதி: |

ப்ருʼதி²வ்யா பூ⁴ஷணம்ʼ ராஜா

வித்³யா ஸர்வஸ்ய பூ⁴ஷணம்ʼ ||

சொல்லுக்கு அலங்காரம்/அணி சேர்ப்பதைப் பற்றி தமிழிலும், சம்ஸ்க்ருதத்திலும்  தண்டியலங்காரம் என்ற இலக்கணநூல் உளது. உவமைதான் எல்லா அலங்காரங்களுக்கும் மூலாதாரம் என்க.  மேற்படி கவிதையில் நிலாவொளி விண்ணுக்கு அழகு அளிக்கிறது என்றும், கணவன் பெண்களுக்கு அழகு தருபவன் என்றும், நாட்டுக்கு அரசன்தான் பூஷணம் (அலங்காரம்) என்றும், எல்லோருக்கும் கல்வி அழகு என்றும் கூறப்பட்டது. அதனால் தான் கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.

***

சித்திரத்துக்கு நன்றி:

http://4.bp.blogspot.com/-FW8viYN3nBs/VN8WVM59C7I/AAAAAAAADt4/UGnTZ_BmQxo/s1600/booksanddegree.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *