”புதியன எண்ணும் பழைய விரும்பி,
மதிவழி எல்லாமே மாயை: -பதிநூற்றி(108 திருப்பதி)
எட்டில் வளர்கண்ணா , என்னத் தவம்செய்தாள்
எட்டவளை(கண்ணன் -எட்டாவது பிள்ளை) அம்மாவாய் ஏற்பு’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.