சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகுலு…

0

கிரேசி மோகன்

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி தன்னை ‘’நானே லாஸ்ட்டில் ஃபர்ஸ்ட்(கடைசியில் முதல்)’’ என்று சொல்லிக் கொள்வாராம்…

‘’லாஸ்ட்டுலஃபர்ஸ்ட் ஆனால்லாங் லாஸ்டிங் நிறைவுண்டு,
ஃபார்ஸ்ட்ஃபுட்டாம் வாழ்வில் பசியாறி, -வேஸ்ட்டாகாய்:
டேஸ்ட்டான்மா காண திருவருணை ஈசரின்,
கோஸ்ட்டாம்(நிழல்) ரமணபதம் கொள்’’….
—————————————————————————————————-
…’’சப்தஜால மஹாரண்யம் சித்த பிரமண காரகம்’’….சூரி நாகம்மாள் ஸ்ரீரமணாஸ்ரம லேகுலுவில் படித்த பகவானின் பதில் நினைவுக்கு வந்தது

”திக்குத் தெரியாது தத்தளிப்போம் காட்டினிலே,
திக்கித் திணறுவோம் தக்கபதில், -கக்கிட:
சொற்கள் பெருங்காடு, சித்தம் கலங்கவைக்கும்,
நிற்கும் நடுத்தெருவே நன்று’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *