பகவான் ஸ்ரீ ரமணர்….!
“சத்சங்கம் வாய்த்தபின் சாத்திரம் ஏதுக்கு,
மத்யான வெய்யிலுக்கு மாருத, -உத்யா,
வனமிருக்க கையில் விசிறி எதற்கு,
மனம்அறுக்கும் அண்ணா மலை”…..கிரேசி மோகன்….
“சத்சங்கம் வாய்த்தபின் சாத்திரம் ஏதுக்கு,
மத்யான வெய்யிலுக்கு மாருத, -உத்யா,
வனமிருக்க கையில் விசிறி எதற்கு,
மனம்அறுக்கும் அண்ணா மலை”…..கிரேசி மோகன்….