170724 -Yashoda- lr

’’முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தாய்
அந்நஞ்சை காளியன்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து’’….!

”கருத்தவர், ஆனால் கதிரொளி வீசும்
நிறத்தவர், நிர்மால்ய நீலம் -தரித்தவர்,
வண்ணமவர்,கேசவ்தன் எண்ணமவர், ஆய்ச்சியின்
கண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *