“வாஸ்த்தாவான் வந்த விரஜநிலம் வாழ்ந்திட ,-
தோஸ்த் தாவான் பார்த்தனுக்கு தோள்கொடுத்து , -ஆஸ்த்தான –
ஆவுக்கு ஞானம் அடிநீட் டியளிப்பான் –
பூவைத்து வைப்பான்செம் பொன் “….கிரேசி மோகன் …..
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.