கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘’என்ன தவம் செய்தனர் கோபியர் எங்கும் நிறை பரப்ரும்மம் மால் மேல் புகார் செய்ய’’….!
”கோபியர் கூடிவளைக் கையும் களவுமாய்,
கோபியராய்(கோபமாக) கண்ணனைக் கொண்டுவந்து -பாபியிவர்!
எங்காத்து வெண்ணையை ஏறித் திருடினார்:
பொங்கோத(பாற்கடல்) மால்மேல் புகார்’’….கிரேசி மோகன்….!