சிலப்பதிகாரப் பெருவிழா

0

விழா ஏற்பாடு: அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம். மற்றும் கலசலிங்கம்- ஆனந்தம் சேவா சங்கம்

நாள் : 20-09-2017 புதன்கிழமை மாலை 4. 30 மணி

நிகழ்விடம்: நாரதகான சபா பேரரங்கம், டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை18

நிகழ்வுகள்: சிலம்பொலியார் 90 ஆவது பிறந்த நாள் விழா, வைணவத் தமிழ்ப் பொழிவு மற்றும் 90 மாணவர்களுக்குச் சிலம்பொலிச் செல்வன்/ சிலம்பொலிச் செல்வி விருது வழங்கல் விழா.

நிகழ்ச்சி நிரல்:
—————
மாலை 4.30 -6.00

இசை: ஶ்ரீமதி கல்யாணி

நாட்டியம்: ஶ்ரீமதி வாணி காயத்ரி

மொழி வாழ்த்து: கலைமாமணி T.K.S. கலைவாணன்

மாலை 6.01– 8.30 வரை

வரவேற்புரை: கவிஞர் இளவரச அமிழ்தன்

தொடக்க உரை: முனைவர் க.ஶ்ரீதரன்
வேந்தர், கலசலிங்கம் பல்கலைக்கழகம்
தலைமை மற்றும்
விருது வழங்குபவர்- தமிழ்த்திரு. கே.வைத்தியநாதன்
ஆசிரியர், தினமணி

சிறப்புரை. – நயவுரை நம்பி டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்,
நிறுவனர்- ஆழ்வார்கள் ஆய்வு மையம்

வாழ்த்துரை. கவிவேந்தர் மு.மேத்தா

வைணவத் தமிழ்ப் பொழிவு : சிலம்பொலியார்

நன்றியுரை. கவிஞர் செ.வ.இராமானுசன்

விருதாளர்கள்:
ஆய்வரங்க விருது: திரு. முரசொலி சிங்காரம் ,
நிறுவனர், கோல்டன் சிட்டி அரிமா
சங்கம்
கல்வி வள்ளல் கலசலிங்கம் விருது : திரு. தடா. பெரியசாமி
நந்தனார் சேவாஸ்ரமம் டிரஸ்ட், தொழுதூர்

சிலம்பொலிச் செல்வன்/ செல்வி விருது: 90 மாணவமணிகள்.

நிகழ்ச்சித் தொகுப்பு: இலக்கிய வீதி திருமதி வாசுகி பத்ரி நாராயணன்

அன்புடையீர்,
அமிழ்தத் தமிழ் பருகிட அன்புடன் அழைக்கின்றோம்.

கவிஞர் இளவரச அமிழ்தன்
நிறுவனர் மற்றும் அமைப்பாளர்,
அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம்

முனைவர் மணிமேகலை புஷ்பராஜ்
செயலாளர், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை
செயலாளர், சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *