பவள சங்கரி

எச்சரிக்கை! தம்படம் (செல்ஃபி) 4 முறைகளுக்கும் மேல் எடுப்பவர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறார்களாம்.. அதன் பிறகு தன்னிலை மறந்து ஓடும் ரயில், மலை முகடுகள், அதள பாதாளம், பொங்கி வரும் அலைகள் போன்ற எதைக்கண்டும் அஞ்சாமல், இயற்கையின் இயல்பைக்கூட உணரமுடியாமல் உயிரிழக்கிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை 400 பேர் இதனால உயிரிழந்திருப்பது அதிர்ச்சியான தகவல்.. விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் 🙁 தம்படம் எடுக்கும் உபரி உபகரணங்கள் (செல்ஃபி ஸ்டிக்) பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக விதவிதமாக விளம்பரம் செய்து குறிப்பாக இளைஞர்களை விட்டில் பூச்சிகளாக விழவைப்பது கண்டிக்கத்தக்கது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *