கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
‘’அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்(தாய்)’’….!
——————————————————————————
”கூப்பிட்டால் ஏரார்ந்த கண்ணிக்கே கைநீட்டும்,
காப்பிட்ட(காதலி) கோதை திருப்பாவை -கூப்பிட்ட
போதிலும் , கண்ணன்தாய் பக்கமே:, பிள்ளையின்
காதல் அடைக்கும்தாய்க் கட்டு’’….கிரேசி மோகன்….!