பகவான்(ரமணர்) உவாச….!
’’அநாத்மாவோ ஆத்மாவுக்(கு) அன்னியம் அல்ல
பெனாத்துகின் றாய்பேதை போல: -வினாத்தவம்
மேற்கொண்டு உன்னுள்ளே மாண்புமிகு நானார்
நூற்கண்டை ஊசியால் நெம்பு’’….கிரேசி மோகன்….!
’’அநாத்மாவோ ஆத்மாவுக்(கு) அன்னியம் அல்ல
பெனாத்துகின் றாய்பேதை போல: -வினாத்தவம்
மேற்கொண்டு உன்னுள்ளே மாண்புமிகு நானார்
நூற்கண்டை ஊசியால் நெம்பு’’….கிரேசி மோகன்….!