கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”இன்றுபோய் நாளைவா என்றதற்கு ராவணன்
சென்றன்று நாளையில் ஜானகிக்காய் -கொன்றமால்
கார்முகில் கண்ணனாய், காதலித்தக் கோதையாய்
மார்கழி நன்நாளில் மாறு’’…..கிரேசி மோகன்….!
”இன்றுபோய் நாளைவா என்றதற்கு ராவணன்
சென்றன்று நாளையில் ஜானகிக்காய் -கொன்றமால்
கார்முகில் கண்ணனாய், காதலித்தக் கோதையாய்
மார்கழி நன்நாளில் மாறு’’…..கிரேசி மோகன்….!