இறையடியில் இளைப்பாறும் மூத்த பத்திரிகையாளர் ஞாநி

0

பவள சங்கரி

26731344_1571637166206492_8527690463404708172_n

சுயநலத்திற்காக சமரசம் செய்து கொள்ளாத பத்திரிகையாளர், தெளிவான கொள்கையும், துன்பத்தைக்கண்டு துவளாது, உடல் நலிவுற்ற நிலையிலும் இறுதிவரை சமூகச்சிந்தையுடன் தனக்கு நியாயம் என்று பட்டதை துணிந்து பேசி, எழுத்தில் வடித்தும், இறப்பிற்குப் பின்பும் தமது உடலையே தானமாகக் கொடுத்துச்சென்றுள்ள, மூத்த பத்திரிகையாளர் ஞாநி அவர்களின் ஆன்மா சாந்தியடையவும் அவர்தம் குடும்பத்தினர் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையைப் பிரார்த்திக்கிறோம்.

வல்லமை ஆசிரியர் குழுவினர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *