’’கண்ணீர் துளிகள் கழுத்தில் அணிகலனாய்,
மண்நீர்(பூமாதேவி) மகளழைப்பு மாதவரை: -மன்னர்கள்,
சூது கவ்வினர், சூஷ்ஷம நாரணா
யாதவனாய் பூமிதனில் ஏள்’’….கிரேசி மோகன்….!
துடைப்பங் கழியைத் துணிப்பட்டால் மூடிப்
படைத்தாய் பிறவிப் பிணியை -இடைப்பையா
தீராவுன் ஆட்டத்தில் தோள்கொடுக்கும் தோழியெனைப்(பூமாதேவி)
பாரா திருப்பதேன் பகர்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.