’’தேவகித் தாயார் திடுக்கிடத் தாய்மாமன்
காவலில் தோன்றியக் கண்ணபிரான் -தேவனவர்(வசுதேவர்)கட்டவிழ்த்தான்,கம்ஸனின் கஷ்டமானான்,வாகனத்துப்(கருட வாகனர்)பட்டாவில் வந்த பரம்’’….!
’’நாவல் நிறத்தனே நாலாயிரம் போற்றிடும்
காவலில் தோன்றிய கண்ணனே -ஆவலால்
விட்டகன்றாய் அத்வைதம் வந்தாய் விசிஷ்டனாய்
வெட்டுநீ துண்டிரெண்டு நாம்’’….கிரேசி மோகன்….!
பதிவாசிரியரைப் பற்றி
எழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.